srilanka politics

மொட்டு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு!

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளர் நியமனம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஒரு…

Read more

அதிபர் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் இவ்வருடம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அதிபரினால் நியமிக்கப்பட்ட…

Read more

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிப்பு!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 42 மேலதிக வாக்குளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் பிரதான ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன…

Read more

மொட்டு கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ரணில்!

ஸ்ரீலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே…

Read more

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரணில் விதித்த நிபந்தனை!

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்த அரசியல்வாதிகள் குழுவிடம், நூற்றுப் பதின்மூன்று எம்.பி.க்களின் கையொப்பப் பட்டியலை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க…

Read more

அரசியல் வெறுத்து விட்டது: சந்திரிகா!

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை தனக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும்…

Read more

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில் ராஜபக்ச!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என தெரிவித்துள்ளார். நாட்டுக்கும்…

Read more

மொட்டுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் குறித்த தகவல்!

எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்பட்டு அதன்பின்னர் வேட்பாளர் யார் என்பது உறுதிபட அறிவிக்கப்படும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

Read more

மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்: சந்திரசேகரன்

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்துவதே எமது  நோக்கம். இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன்…

Read more