srilanka politics

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம்…

Read more

அதிபர் தேர்தல்: விமல் வீரவன்ச மனு தாக்கல்!

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு இடைக்கால மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இந்த…

Read more

அதிபர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் தம்மிக்க!

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தான் தயார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர்…

Read more

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர்! வெளியான அறிவிப்பு!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். விஜயராமவில் நேற்று (24) இடம்பெற்ற பொதுஜன…

Read more

மொட்டு கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிய ரணில்!

மொட்டு கட்சியின் அதிகாரத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைப்பற்றியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கருத்துக்களை ரணில்…

Read more

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை!

ஸ்ரீலங்காவின் அதிபர் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

Read more

அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் விடுத்துள்ள பணிப்புரை!

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு, பிரசன்னம் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசாங்க உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மே தினக் கூட்டத்தின்…

Read more

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படும் சந்திரிகா!

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுதந்திர கட்சிக்கு எதிராக சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். சுதந்திரக் கட்சியை அரசுடன் இணையச் செய்யும் நோக்கில் தாம் தலைமைப் பதவியில்…

Read more

அதிபர் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கையின் அதிபர் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டெம்பர் 17ஆம்…

Read more

அதிபர் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை: ரணில் திட்டவட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.…

Read more