srilanka police

காதலியை பார்க்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு தடியால் அடி..

குருநாகலில் தனது காதலியை சந்திக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை…

Read more

தீடீர் சோதனையில் 4 வாள்களுடன் ஒருவர் கைது..

யாழ். நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடி மாலுசந்தி பகுதியில்…

Read more

மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் கைது ..

கொள்ளுப்பிடி பொலிஸாரால் மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார். இவ்வாறு கைது…

Read more

24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 2,166 சந்தேகநபர்கள் கைது..

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல்…

Read more

போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க விசேட தொலைப்பேசி எண்..

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும்  வெவ்வேறு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் பின்வருமாறு…

Read more