srilanka police

ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட இரு பெண்கள்!

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி உட்பட ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர்…

Read more

யாழில் இடம்பெற்ற கொடூர சம்பவம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்று (20) அதிகாலை யாழ். நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஏழாம் வட்டார…

Read more

யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்!

யாழில் கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை யாழ். வடமராட்சி – உடுப்பிட்டி பகுதியில்…

Read more

இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் சிகிச்சையாளராக கடமையாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு குறித்த…

Read more

பெண்கள் மீதான அத்துமீறல்கள்: விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

இலங்கையில் பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீதான அத்துமீறல்களை முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றினையும் மின்னஞ்சல் முகவரி ஒன்றினையும் காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்படி 109 என்ற சிறப்பு…

Read more

இலங்கையில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் மோசடி மோசடி செய்த பெண் கைது!

இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியைச்…

Read more

கொழும்புவில் பொலிசிடம் சிக்கும் 793 பேர்! பறந்த உத்தரவு

கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களில் 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க, பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கமெரா சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதனால்,…

Read more

இலங்கையை உலுக்கிய சம்பவம்: 3 பேரின் புகைப்படங்கள் வெளியீடு!

நாட்டின் பெலியத்த பகுதியில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசாரால் தேடப்படும் 3 பேரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பெலியத்த வலஸ்முல்ல வீதியில் இருக்கும் கஹவத்தை அதிவேக வீதி நுழைவாயில்…

Read more

இணையத்தில் வைரலான காணொளி பற்றிய விசாரணை

இலங்கையில் பொலிஸாரினால் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் துன்புறுத்தப்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் சோதனை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தந்தையும் மகனும்..

தனமல்வில பகுதியில் ஆண் ஒருவரும் அவரது மகனும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் 15 வயது சிறுவனும் 56…

Read more