srilanka poilce

நாட்டில் அதிரடி சோதனை! ஆயிரக்கணக்கானோர் கைது..

நாட்டில் 24 மணித்தியாளயங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நபவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,676 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இடமிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

கல்வி கற்கும் 3 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் கைது..

கித்துலே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

Read more