பதவி விலகினார் எம்பி உத்திக பிரேமரத்ன!
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திரக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற…
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திரக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற…
நாட்டில் நாளை கடுமையான வெப்பநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நீடித்து வருகிறது. இதனால், மக்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க அடிக்கடி…
பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்னுக்கு ரூ.30 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதால், அவர் மீது வழக்கு தொடர பொலிசார் முடிவு செய்துள்ளனர். நடிகை தமிதா அபேரத்ன் மற்றும் அவரது…
இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,38,736 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எம்பி…
இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரபல கோளரங்கம் நாளை முதல் சில நாட்களுக்கு மூடப்படுகிறது. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பொதுக்கண்காட்சிக்ள்…
இலங்கையில் அரசு அலுவலகங்களில் இருக்கும் தொலைப்பேசிகளில் 49% தொலைப்பேசி எண்கள் செயல்படாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்து நாடு…
இம்மாதத்திற்கான மாதாந்த வணக்க நிகழ்வு எப்போதும் போன்று இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 25.02.2024 அன்று மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், மார்ச் முதல் வாரத்தில் மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்று நம்பப்படுகிறது. சமீபகாலமாக டொலருக்கு நிகராக, இலங்கை ரூபாய்…
சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையை சேர்ந்த மலர்மதி ராஜேந்திரன்(26), ஜெயக்குமார்(39) தருமராசா ஆகிய இருவரும் கொழும்பு…