srilanka news

பதவி விலகினார் எம்பி உத்திக பிரேமரத்ன!

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திரக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற…

Read more

நாளை அதிகமா இருக்கும்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நாளை கடுமையான வெப்பநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நீடித்து வருகிறது. இதனால், மக்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க அடிக்கடி…

Read more

ரூ.30 லட்சம் ஏமாற்றிய பிரபல சிங்கள நடிகை!

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்னுக்கு ரூ.30 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதால், அவர் மீது வழக்கு தொடர பொலிசார் முடிவு செய்துள்ளனர். நடிகை தமிதா அபேரத்ன் மற்றும் அவரது…

Read more

இலங்கைக்கு அதிகம் வந்த ரஷ்யா மக்கள்! அடுத்து இந்தியா

இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,38,736 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…

Read more

ஜனாதி வேட்பாளர் ஆகிறார் நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எம்பி…

Read more

கொழும்புவில் நாளை முதல் 15 நாட்களுக்கு மூடல்!

இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரபல கோளரங்கம் நாளை முதல் சில நாட்களுக்கு மூடப்படுகிறது. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பொதுக்கண்காட்சிக்ள்…

Read more

இலங்கையில் 49%… ஆய்வில் தெரிந்த தகவல்!

இலங்கையில் அரசு அலுவலகங்களில் இருக்கும் தொலைப்பேசிகளில் 49% தொலைப்பேசி எண்கள் செயல்படாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்து நாடு…

Read more

மாதாந்த வணக்க நிகழ்வு மாசி-2024

இம்மாதத்திற்கான மாதாந்த வணக்க நிகழ்வு எப்போதும் போன்று இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 25.02.2024 அன்று மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு…

Read more

மார்ச் முதல் வாரத்தில் இலங்கை மக்களுக்கு வரும் நல்ல செய்தி?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், மார்ச் முதல் வாரத்தில் மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்று நம்பப்படுகிறது. சமீபகாலமாக டொலருக்கு நிகராக, இலங்கை ரூபாய்…

Read more

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையை சேர்ந்த மலர்மதி ராஜேந்திரன்(26), ஜெயக்குமார்(39) தருமராசா ஆகிய இருவரும் கொழும்பு…

Read more