srilanka news

காலநிலை மாற்றம்: எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை,…

Read more

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் முன்னெடுக்கப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை தொடருந்து நிலையம் வரையான பகுதியில் ஒரு பாதைக்கு தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம்…

Read more

இலங்கையில் புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகள்!

இலங்கையில் மக்கள் தமது புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை தபால் திணைக்களம் வழங்கியுள்ளதாக, தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள்…

Read more

இலங்கையில் 200 மின்சார பேருந்துகள் இறக்குமதி!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில், நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை சேவையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக…

Read more

காப்பாத்துங்க..! வெளிநாட்டில் தவிக்கும் இலங்கை பெண்கள்

துபாயில் வேலைக்காக சென்ற 4 இலங்கை பெண்கள் தங்களை காப்பாற்றும்படி கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளது, பார்ப்பவர்கள் கண்கலங்க வைக்கிறது. கொழும்புவின் குருநாகல் பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

Read more

ஜனாதிபதி வேட்பாளர் ஹரிணி! ஹிருணிகா ஆதரவு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எம்பி கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் எம்பியும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரா கோரிக்கை வைத்துள்ளார்.…

Read more

சாந்தன் உடலை ஒப்படைப்பதில் தாமதம்!

இலங்கை வந்தடைந்த சாந்தன் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தனின் உடல் நேற்று சிறப்பு விமானம் மூலம் கொழும்புவில்…

Read more

சுவிட்சர்லாந்தில் சாதித்து காட்டிய ஈழத்தமிழன்!

சுவிட்சலாந்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் விமான தலைமை ஊழியராக முன்னேறி, சாதித்து காட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள லுட்சேர்ன் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுருதன் கந்தையா. ஈழத்தமிழரான இவர், தான் கற்ற கல்வியை…

Read more

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பொதுத்தேர்தேல் நெருங்குவதால், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் பலரும் தேர்தலில் வாக்களிக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து…

Read more

சாந்தன் மரணம்! பிரித்தானியாவில் இருந்து வந்த உறவுகள்

தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தன் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரித்தானியாவில் இருந்து உறவினர்கள் வந்துள்ளதாக சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார். இது குறித்து…

Read more