srilanka news

எமக்கு நீதியே வேண்டும்… உங்கள் நிதி தேவையில்லை..! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொந்தளிப்பு

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இழப்பீட்டு நிதியை தாம் ஏற்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ்ப்பாணம் மாவட்ட உறவினர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த…

Read more

தரமற்ற மருந்து இறக்குமதி – பிரதான நபர் அமைச்சரவையில்!!!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து குப்பிகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த வழக்கின் மூளையாக செயற்பட்டவர் அமைச்சரவையில் இருப்பதாகவும், முடியுமானால் அவரைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சவால்…

Read more

சட்டவிரோதமாக சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த தாய், மருந்தக உரிமையாளர் கைது?

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம்…

Read more

கலைஞர்களின் இறக்குமதிக் கலாசாரம் சுதேசியக் கலைஞர்களை மலினப்படுத்தும் செயல் – சிறீதரன் எம்.பி.

எங்கள் மண்ணின் கலைஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, சுதேசியக் கலைகளையும் கலைஞர்களையும் மதிப்பளிக்கும் கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் கலைப்பணி மெச்சுதற்குரியது. கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள்…

Read more

வவுனியாவில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு…

வவுனியா, தரணிக்குளம் – குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரணிக்குளம் – குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில்…

Read more

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! – போராட்டத்தில் குதிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்?

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

Read more

மண்சரிவில் சிக்குண்டு சடலங்களாக மீட்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போயிருந்த நான்கு பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு…

Read more

பொருளாதர நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம்! – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலரே…

Read more

‘கிழக்கில் சிவந்த சுவடுகள்’ நூல் வெளியீட்டு விழா

சிரேஸ்ர ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் அவர்களின் ‘கிழக்கில் சிவந்த சுவடுகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 4ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

Read more

நல்லிணக்கத்தின் கதவுகளை பூட்டி சீல் வைத்து விட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம்!! – பாராளுமன்றத்தில் கர்ச்சித்த சிறீதரன்

நல்லிணக்கத்தின் கதவுகளை இறுகப்பூட்டி சீல் வைத்து விட்டு, இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குகின்றேன் என்றால், இது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிப்பது போன்று உள்ளது என தமிழ்த்…

Read more