எமக்கு நீதியே வேண்டும்… உங்கள் நிதி தேவையில்லை..! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொந்தளிப்பு
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இழப்பீட்டு நிதியை தாம் ஏற்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ்ப்பாணம் மாவட்ட உறவினர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த…