srilanka news

பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது: சட்டத்தரணி சுகாஷ்

பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது என சட்டத்தரணி சுகாஷ்  தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்த நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸாரின் சட்ட…

Read more

பொலிஸ் சித்திரவதையாலேயே இளைஞன் மரணம்! – மருத்துவ அறிக்கையில் உறுதி

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து மரணமடைந்த சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்ற இளைஞன் பொலிஸ் சித்திரவதையாலேயே சிறுநீரகம் செயலிழந்து மரணம் இடம்…

Read more

புலமைப்பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீள்பரிசீலனை செய்வதற்கான முறையீடுகளை நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை ஒன்லைனில் …

Read more

யாழ். சிறை இளைஞன் மரணம் – வைரலாகும் இளைஞனின் வாக்குமூலம்!!

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியைச் சேர்ந்த  நாகராசா அலெக்ஸ் (வயது 26) எனும் இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின்…

Read more

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!..

வவுனியா ஏ9 வீதியின் சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து மேலும் தெரியவரும்போது.. குறித்த நபர் இன்று பிற்பகல் 2.00…

Read more

மாகாண சபைகளுக்கும் அதிகாரம் வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபைகள் முழுமையான அதிகாரத்துடன் இயங்கினாலேயே  புலம்பெயர்ந்தோரின் முதலீடுகள் கிடைக்கும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்…

Read more

மரக்கிளை முறிந்ததில் ஒருவர் பலி!..

யாழ்ப்பாணம்  நெடுந்தீவில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து மனைவிக்கு முன்னால் தூக்கில் தொங்குவது போல் நடித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் …

Read more

நினைவேந்தலை தடைசெய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் மறுப்பு!

இரண்டு காவல் நிலையங்களின் அறிக்கைகள் சுமந்திரனின் சட்ட வாதத்தை தொடர்ந்து மறுத்துள்ளன. மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மட்டக்களப்பு நீதவான்…

Read more

சாதனையாளர்களுக்கு தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவை மதிப்பளிப்பு

தமிழ்த் தினப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக  வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

Read more

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் இந்து மகளீர் கல்லூரிக்கு பெருமை

2023ம் ஆண்டு ஐந்தாம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி  196 புள்ளிகளை…

Read more