பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது: சட்டத்தரணி சுகாஷ்
பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்த நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸாரின் சட்ட…