பொலிஸாரின் வண்டிக்கு தீ – யாழில் சம்பவம்
மருதங்கேணி பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் வண்டிக்கு தீ வைக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மருதங்கேணி – நித்தியவெட்டை பகுதிக்கு விசாரணை ஒன்றுக்காக தனது மோட்டார் வண்டியில்…