srilanka news

பொலிஸாரின் வண்டிக்கு தீ – யாழில் சம்பவம்

மருதங்கேணி பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் வண்டிக்கு தீ வைக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மருதங்கேணி – நித்தியவெட்டை பகுதிக்கு விசாரணை ஒன்றுக்காக தனது மோட்டார் வண்டியில்…

Read more

நலன்புரி மேன்முறையீடு – களத்தில் கிராம உத்தியோகத்தர்கள்

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்ட மேன்முறையீட்டு செயற்பாட்டையும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைபடுத்தவும் கிராம உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது. பாராளுமன்ற வழிவகைகள் குழுவின் 18வது அமர்வு அதன்…

Read more

வட்டக்கச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு…

தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வட்டக்கச்சி பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்…

Read more

‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி யாழில் ஆரம்பம்…

 ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்றையதினம் ஆரம்பமானது. வருடந்தோறும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ‘கார்த்திகை வாசம்’ என்ற…

Read more

எம் மக்களிடையே மறதி அதிகரித்து விட்டது! – சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு

இன்னும் பத்து10 வருடங்களில் தலைவர் பிரபாகரன் என்பவர யார் என்று கேட்கக்கூடிய நிலைமையே  இங்கு காணப்படுகின்றது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், தமிழ்த்…

Read more

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் மாவட்ட கலைஞர்களும் இணைந்து நாடாத்தும் வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா -2023 ஆனது…

Read more

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு!

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2024ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு விவாதத்தில் கருத்து வெளியிடுகையிலேயே…

Read more

இளைஞர்களுக்கு பொதுவான தலைமைத்துவப் பயிற்சி!

இணையம் மற்றும் அது தொடர்பான சமூக வலைத்தள செயற்பாடுகளால் இடம்பெறும் சமூக மாற்றங்கள் பெரும்பாலும் பாதகமானவையாகவும் அதேநேரத்தில் தீங்கு விளைவிப்பவையாவுமே காணப்படுகிறன என் இலங்கை கலைக் கழகத்தின் நிறைவேற்று உறுப்பினர்…

Read more

பொலிஸாரின் சித்திரவதையால் சாவடைந்த இளைஞனின் இறப்புக்கு நீதி தேவை – சிறீதரன் எம்.பி.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கடந்த 2023.11.08 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கலைவாணி வீதி, சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.நாகராசா அலெக்ஸ் என்னும் 26 வயது…

Read more

யாழ்ப்பாணத்தில் நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல்

நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில், மனித உரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், பேராசிரியர் சரோஜா சிவசந்திரன்…

Read more