srilanka news

மாவீரர் நாள் நினைவேந்தல் – யாழ் நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் யாழ்ப்பாண நீதவான்…

Read more

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? – சரவணபவன் கேள்வி!!

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த மாதிரி  அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது? இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார். இன்றைய தினம் தாயகப்…

Read more

நினைவேந்தலை தடுக்க எவராலும் முடியாது! – சாணக்கியன்

கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் எவ்வளவு முக்கியமான வாரமென்பது தமிழர்களுக்கு மட்டுமே தெரியும். – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய…

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி – 35 எலும்புகூடுகள் கண்டெடுப்பு!!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகளின் 6 நாள் அகழ்வுப் பணிகள் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன. இந்த அகழ்வுப் பணியின் போது , 5 மனித…

Read more

வட்டுக்கோட்டையில் மாவீரர் நினைவேந்தலும் பெற்றோர் கௌரவிப்பும்

வட்டுக்கோட்டை பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில்…

Read more

வட்டுக்கோட்டை சம்பவம் – நால்வருக்கும் விளக்கமறியல்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை அன்றைய தினம்…

Read more

ஒன்லைன் கடன் – நிர்க்கதிக்கு உள்ளாகும் இலங்கையர்கள்!!

இலங்கையில் உடனடி கடன் எனக் கூறி இணையத்தில்  மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய அளவிலான நிதி மோசடி தொடர்பில் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு  அம்பலப்படுத்தியுள்ளது. மக்களுக்கு சிடமங்களை ஏற்படுத்தும் இவ்வாறான மோசடி…

Read more

யாழ். பல்கலை விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள்  மூன்று பேர்  பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும்,…

Read more

பொன்னாலையில் கஞ்சா விற்றவர் கைது!

யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் நேற்றுவெள்ளிக்கிழமை மதியம்…

Read more

சிவப்பு மஞ்சள் கொடிகளால் மிளிரும் அச்சுவேலி

மாவீரர் வாரத்தை முன்னிட்டு  யாழ்ப்பாணம் – அச்சுவேலி நகர் பகுதிகளள் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவுகூரும் மாவீரர்…

Read more