மாவீரர் நாளில் கவனத்தை ஈர்த்த எம் பிஞ்சுகள்…
தமிழர் தாயகம் எங்கும் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வுபூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்களிப்புடன் இடம்பெற்றன. பொலிஸாரின் அராஜகங்கள், அச்சுறுத்தல்கள் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு எமக்காக…