srilanka news

மாவீரர் நாளில் கவனத்தை ஈர்த்த எம் பிஞ்சுகள்…

தமிழர் தாயகம் எங்கும் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வுபூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்களிப்புடன் இடம்பெற்றன. பொலிஸாரின் அராஜகங்கள், அச்சுறுத்தல்கள் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு எமக்காக…

Read more

வவுனியாவில் பதாகைகளை அகற்றமுற்பட்டவர் போராளி கைது!! – ஊடகவியலாளர் மீதும் பொய் வழக்கு!!

நேற்றுமுன்தினம் வவுனியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்றமுற்பட்ட முன்னாள் போராளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அத்துடன், குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக்…

Read more

யூடியூப்பில் பேசியவர் தலைவர் பிரபாகரனின் மகளா? விசிக தலைவர் திருமாவளவன் கூறிய விடயம்

மாவீரர் நாளில் யூடியூப்பில் பேசியது துவாரகாவாக இருக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி…

Read more

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளைஞனே குறித்த அலுவகத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இன்று…

Read more

சர்வாதிகாரத்தை நோக்கி நாடு! – பேராயர் எச்சரிக்கை

நாட்டை (இலங்கையை) சர்வாதிகாரத்தை நோக்கி முன்நகர்த்திக் கொண்டு செல்லும் அரசின்  முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசால் அண்மையில் முன்மொழியப்பட்டுள்ள…

Read more

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – விசாரணை 1ம் திகதிக்கு!!

அண்மையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் முதலாம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றால் தவணையிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான்…

Read more

அதிரடியாக தூக்கப்பட்டார் ரொஷான்!!!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பதவி நீக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டார். அத்துடன் இளைஞர் விவகார…

Read more

6 நாட்டவர்களுக்கு இலவச விசா!!

இலங்கையில், இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,  சீனா, இந்தியா, ரஷ்யா,…

Read more

கண்ணீர் மழையில் நனைந்தது தமிழர் தாயகம் – உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்

இன விடுதலைக்காக, தம்முயிரை இன்னுயிராக்கிய காவிய நாயகர்களை தமிழர் தாயகம் எங்கும் நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். எம் காவிய நாயகர்களை நினைவேந்தும் முகமாக வடக்கு கிழக்கு உட்பட தமிழர்…

Read more

தியாக செம்மல்களை நினைவு கூறும் மாவீரர் நாள் கவிதை…

உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் பலர் வாழ்ந்தனர்!!? நம் சம காலத்தில் உனக்கு தெரியுமா..? உன் நாவிலும் என் நாவிலும் நாள்தோறும் பேசும் தாய் தமிழைத்தான் அவர்களும் பேசினர். உன்னையும்…

Read more