srilanka news

மாவீரர் நினைவேந்தல்!! – சிறார்களையும் விட்டுவைக்காத அரசு

கடந்த 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்களால் இடம்பெற்றன. பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளைத் தாண்டி மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு…

Read more

முதலாவது கேபிள் கார் திட்டம் இலங்கையில் அறிமுகம்

மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் முதலாவது கேபிள் கார்…

Read more

வட்டு. பொலிஸ் நிலையம் சித்திரவதைக் கூடமே!!! – சட்டத்தரணி சுகாஷ்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்  சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார். வட்டுக்கோட்டை இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தற்காலிகமாக இடை நிறுத்தம்…

முல்லைத்தீவு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி  இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் இன்று (29) உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இரண்டாம்…

Read more

கொழும்பில் அதிகரிக்கும் சிறுநீரக வர்த்தகம்!

நாட்டில் இடம்பெற்று வரும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் வசித்துவரும் மிக வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்து இந்த சிறுநீரக வர்த்தகம் இடம்பெற்று…

Read more

மீண்டும் இலங்கையை வந்தடைந்தன கலைப்பொருட்கள்

1756 ஆம் ஆண்டு, படையெடுத்த டச்சுக்காரர்கள் கண்டி அரச மாளிகையைத் தாக்கி, எடுத்துச் சென்ற புகழ்பெற்ற Lewke’s canon, இரண்டு தங்க வாள்கள் ( கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின்…

Read more

க.பொ.த சா/த பெறுபேறுகள் நாளை!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாகவே சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் பரீட்சை…

Read more

இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அரசு…

இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு…

Read more

அரசியல் தீர்வை விரைவாக வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும்…

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி அரசியல் தீர்வை விரைவாக  வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும்.” இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன. அதைவிடுத்து…

Read more

தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும்: ஜனாதிபதி

“இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது.” – இவ்வாறு ஜனாதிபதி…

Read more