srilanka news

அதிபர் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கையின் அதிபர் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டெம்பர் 17ஆம்…

Read more

அதிபர் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை: ரணில் திட்டவட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.…

Read more

இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள்!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள் தாய்லாந்து ஊடாக நாடு திரும்புவதற்கு தயார் நிலையில் உள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை!

அரசு சேவையின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை…

Read more

ஆபத்தில் இருந்து மீளாத இலங்கை பொருளாதாரம்: செஹான் சேமசிங்க!

இலங்கையின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை என்று அனுராதபுரத்தில் நேற்றையதினம்(23) ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து…

Read more

மொட்டு கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் ரணில்: சரத் பொன்சேகா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அரசியல்…

Read more

வெளிநாட்டு தூதுவர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

வெளிநாட்டு தூதுவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடலானது திருகோணமலையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாணத்தின்…

Read more

கோழி இறைச்சி விலை குறைக்கப்பட்டது!

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது ரூபா 30 குறைக்கப்பட்டு நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை ரூபா…

Read more

இலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு: கல்வி அமைச்சு

இலங்கையில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலில், பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது.…

Read more

இலங்கையில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் மோசடி மோசடி செய்த பெண் கைது!

இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியைச்…

Read more