srilanka news

இலங்கைப் பண்ணைகள் இந்தியாவுக்கு!

இலங்கை தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அனைத்து பண்ணைகளையும், இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு வழங்கப்படவுள்ளது. இரண்டு இந்திய மற்றும், இலங்கை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிக்காக இத்…

Read more

சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்து வந்த இளைஞர்கள்..

நாடு முழுவதும் உள்ள 100 இளைஞர் அமைப்புக்கள் சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்து வரும் பயணத்தில் ஈடுபட்டனர். சர்வமத தலைவர்களின் உயர்ந்த பட்ச ஆதரவுடன் ”ஜனநாயக…

Read more

“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை”.. விமர்சனங்களுக்கு ரணில் பதிலடி!

“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.” – என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாவீரர் தின நிகழ்வு…

Read more

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

ஏறத்தாழ, 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது – என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றையதினம், பாராளுமன்றத்தில்…

Read more

யாழ். வாள் வெட்டு – மூவர் கைது!!

அண்மையில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும்…

Read more

இலங்கையில் மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், வடமத்திய, மத்திய…

Read more

ஜனாதிபதி ஆலோசகராக வடிவேல் சுரேஷ்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன்  வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி…

Read more

இலங்கையில் சுழலும் உணவகம்

இலங்கையின் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதல் சுழலும் உணவகத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால் இவ் உணவகம்ததிறக்கப்படவுள்ளது. சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன்…

Read more

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்: எம்.எ.சுமந்திரன்

‘நாட்டில் (இலங்கையில்) நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு’ என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.…

Read more

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு வைத்திய பரிசோதனை!!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு –  காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Fasting blood sugar, Random Blood sugar, Screening, மற்றும் BMI உடற் திணிவுச் சுட்டி…

Read more