srilanka news

யாழ். தீவுகளில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..

யாழில் உள்ள சிறிய தீவுகளில், இரட்டை ரக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய…

Read more

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் இல்லை…

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் இல்லாததால் அரிசியை வெளிநாட்டிலிருந்து கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

Read more

யுனைட்டட் சோலர் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்த முன்மொழிவு: அமைச்சரவையில் அங்கிகாரம்..

யுனைட்டட் சோலர் (United Solar) குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவையில் அங்கிகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, 1,500 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் 700…

Read more

சர்வதேச நாணய நிதியன் விரிவான கடன் வசதி இன்று நிச்சயமாக வழங்கப்படும்: பந்துல குணவர்தன..

சர்வதேச நாணய நிதியன் விரிவான கடன் வசதி தொடர்பான இரண்டாம் தவணைகள் இன்று நிச்சயமாக வழங்கப்படும் என பந்துல குணவர்தன கூறுகிறார். அமைச்சரவை அறிவிப்புகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று…

Read more

க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு முன்னுரிமை: சுசில் பிரேமஜயந்த

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (12) உரையாற்றும்…

Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்படும் தொலைப்பேசிகளால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினை..

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் பெரும் எண்ணிக்கையிலான தொலைபேசிகள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதால் தொலைபேசி நிறுவனங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக கூறப்படுகின்றது. சட்டவிரோதமான வழிகளில் தொலைபேசிகள் கொண்டு…

Read more

2024ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் திட்டங்கள குறித்து பேச்சுவார்த்தை..

எதிர்வரும் காலங்களில்  சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் திட்டங்கள் தயாரிக்கப்படும்போது அதற்கு சமாந்தரமாக உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்…

Read more

கொழும்பு துறைமுகத்திற்கு ஒரே நாளில் மூன்று பயணக் கப்பல்கள் வருகை..

கொழும்பு துறைமுகத்திற்கு வாஸ்கோடகாமா, மெய்ன் ஷிஃப் 5, மற்றும் ஆளு செவன் சீஸ் நேவிகேட்டர் ஆகிய மூன்று பயணக் கப்பல்கள் ஒரே நாளில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 4,000…

Read more

மின்தடை குறித்து இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்..

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தாவிடின், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய சாத்தியகூறு உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை..

யாழ்ப்பாண  பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில்,…

Read more