srilanka news

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்..

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய மதிய உணவு…

Read more

மீண்டும் மொட்டு கட்சியின் தலைவரானார் மஹிந்த..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்…

Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கை

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களில் வயது பாலினம் (ஆண், பெண்) ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம்…

Read more

போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க விசேட தொலைப்பேசி எண்..

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும்  வெவ்வேறு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் பின்வருமாறு…

Read more

பேருந்து சாரதி ஒருவர் வெட்டி கொலை!

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் பேருந்து சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே…

Read more

அராலி- பொன்னாலை காணி சுவீகரிப்பை உடன் நிறுத்துக!

யாழ் மாவட்டத்தில், அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தை சுவீகரிக்க வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சிகளை கைவிட வேண்டும் – என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும்…

Read more

பண்டிகை முன்னிட்டு லங்கா சதொசவில் 10 பொருட்களின் விலைகள் குறைப்பு..

பண்டிகை முன்னிட்டு லங்கா சதொசவில் 10 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (15) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த விலை குறைப்பு நடைமுறையில் இருக்கும்…

Read more

இன்று முதல் கனமழை!!

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் இன்று உருவாகவுள்ள  காற்றுச் சுழற்சி காரணமாக,  கனமழை பொழிய வாய்ப்புக்கள் உண்டு என யாழ்ப்பாண பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இன்று…

Read more

மனதைரியமற்ற வெளிவிவகார அமைச்சர்!!!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு மன தைரியம் சற்றும் இல்லை என இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள, அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே…

Read more

உயரும் நீர்மட்டம் – இரணைமடு மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகமாக இருப்பதனால், குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் சாத்தியங்கள் அதிகமாகவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு தகவல்…

Read more