srilanka news

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் (2024) பதிவான டெங்கு…

Read more

குறைக்கப்பட்டுள்ள முட்டை விலை!

நாட்டில் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டைகளின் விலை குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்ளூர் முட்டைகளின்…

Read more

இலங்கையில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று(14) மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

Read more

பாசுமதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

சுற்றுலா உணவு விடுதிகளின் தேவைக்காகவன்றி ஏனைய தேவைகளுக்காக பாசுமதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அண்மையில் அவிசாவளை பிரதேசத்தில்…

Read more

இணையக் குற்றவாளிகளிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை மீட்பது சவாலானது! மியான்மர் அரசு!

மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களால் இந்த பகுதி…

Read more

விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான பணிகளை செய்து புத்தாண்டை கொண்டாட…

Read more

இலங்கையில் புத்தாண்டு எதிரொலியாக மதுபான சாலைகள் மூடல்!

இலங்கையில் எதிர்வரும் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை…

Read more

இலங்கையில் கல்வித் துறையில் ஏற்படப்போகும் மாற்றம்!

இலங்கையில் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற…

Read more

டாலி சரக்கு கப்பல் குறித்து தகவல் வெளியிட்ட நிமால் சிறிபால டி சில்வா!

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான டாலி சரக்கு கப்பலில் 56 கொள்கலன்கள் ஆபத்தான பொருட்களுடன் காணப்பட்டன, அவற்றில் ஒன்றை மாத்திரம் கொழும்பு துறைமுகத்தில் இறக்க திட்டமிட்டிருந்தனர் என அமைச்சர் நிமால் சிறிபால டி…

Read more

குறைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று ( 01) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர்…

Read more