srilanka news

உலகவங்கியின் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகள்!!

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ள நிலையில்,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின்…

Read more

இலங்கை இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது: யுனிசெப்..

இலங்கை இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவி்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட…

Read more

வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட புதிய நடவடிக்கை..

நாட்டில் வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் 05 வருடங்களுக்கு அதிக காலம் வருமான…

Read more

பல்கலைக்கழகங்களுக்கு 41,000 மாணவர்கள்!!!

இலங்கை பல்கலைக்கழகங்களில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டப்படி என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போது …

Read more

அடுத்த ஆண்டின் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியாகிய தகவல்..

அடுத்த ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்…

Read more

இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி..

நாட்டில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. சுமார் 25 வீதத்தால் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சனத்தொகை குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம்…

Read more

ஜனாதிபதி பற்றி விமர்சித்த சுமந்திரன்..

வாகனத்தில் வலது பக்கம் சிக்கலைபோட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ரணில் விக்கிரம சிங்க தேர்தல் நடாத்தப்போகின்றேன் என கூறும் போது சற்று சந்தேகம் வருகின்றதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற…

Read more

அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை….

அனைத்து அரசியல் தலைவர்களும், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். கண்டி மாநகர சபையின் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு…

Read more

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் கைது..

சட்டவிரோதமாக எல்லைத்தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் நேற்று இந்த கைது நடவடிக்கை…

Read more

நீதவான்கள் 54 பேருக்கு இடமாற்றம்..

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதிமன்ற நீதவான்கள் 54 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிச்சேவை ஆணைக்குழு உரிய இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருடாந்த இடமாற்றங்களின் கீழ் சேவைத் தேவைகளின் அடிப்படையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

Read more