srilanka news

கொட்டித்தீர்க்கபோகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…

Read more

சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனம்!

தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, கடந்த வாரம் (ஏப்ரல் 27) ஏலம் முடிவடைந்துள்ள…

Read more

வாகன இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது இந்த வருடத்தின் இறுதியிலோ அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும்…

Read more

உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை பெண்!

அமெரிக்காவில் நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி துஷாரி ஜெயக்கொடி, இயக்குனர் ராணியாக வெற்றி பெற்று இன்று (28) காலை கட்டுநாயக்க விமான…

Read more

கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்து சாதனை படைத்த இளைஞன்!

பலாங்கொட மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை வைத்து எரிவாயு உற்பத்தி முறைமையொன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு…

Read more

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அதிபர் ஊடக மையத்தில் நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர்…

Read more

பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த தகவலை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்…

Read more

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா நோயாளர்கள்!

இலங்கையில் இந்த வருடம் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இன்று (24) இடம்பெற்ற…

Read more

இலங்கையை உலுக்கிய கோர சம்பவம்!

தியத்தலாவ Fox Hill கார் பந்தயத்தின் போது நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்து தியத்தலாவை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை…

Read more

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

Read more