srilanka news

துறைமுகத்தில் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்..

துறைமுகத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (28) தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் சம்பள அதிகரிப்பு கோரியதன் அடிப்படையில் இன்று அடையாள…

Read more

ஆலயத்தில் பூஜை செய்யப்படும் தங்கங்கள் பூசகருக்கு சொந்தம்…?

கதிர்காம ஆலயத்தில் பூஜை செய்யப்படும் தங்கம் ஆலய பூசகருக்கு சொந்தமானது என கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகர் டி. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தான் தனக்கு வழங்கப்பட்ட தங்க…

Read more

கரையொதுங்கிய ரதம்! ஆச்சரியத்தில் மக்கள் .

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் படகில் அலங்கரிக்கப்பட்ட இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த ரதம் நேற்றைய தினமே கரையொதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும்…

Read more

இலங்கையில் தொலைப்பேசி கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..

கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது அவதானிக்க வேண்டிய சில விடயங்கள் பற்றி அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கொள்வனவு செய்யப்படும் தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை…

Read more

கட்சி பேதமின்றி அனைவரும் இணைய வேண்டும் : ஜனாதிபதி..

கட்சி பேதமின்றி எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தன்னுடன் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்…

Read more

16 பவுண் நகையுடன் யாழில் திருட்டுக் கும்பல் கைது!

வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 16 பவுண் நகைகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.…

Read more

யாழில் தொடரும் பலி! – இளைஞனை காவு கொண்டது டெங்கு..

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (23 வயது) என்ற இளைஞனே…

Read more

‘மின்வெட்டுக்கு நாமே காரணம்’ – ஒப்புக்கொண்டது CEB..

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு, தமது தவறாலேயே ஏற்பட்டது என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது. மின்வெட்டு சம்பவம் தொடர்பில், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில், மின்வெட்டு…

Read more

வடக்கு ரயில் சேவை நிறுத்தம்!!!

வடக்கு ரயில் பாதை திருத்தத்தின் இரண்டாம் கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே ஐனவரி 7ம் திகதி முதல்,…

Read more

வடக்கு கிழக்கில் பறிபோகும் சிங்கள பிரதேசங்கள் : இனவாததிதை கக்கும் அரசியல்வாதி..

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற…

Read more