srilanka news

வானத்தை தொடும் மரக்கறி விலை..

இலங்கையில் மரக்கறி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி…

Read more

எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஆரோக்கியமாக குழந்தை பிரசவிப்பு ..

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார். புத்தாண்டு தினமான இன்று இக் குழந்தையை பிரசவித்துள்ளதால் அனைவரும்…

Read more

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,352 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய கடந்த வருடத்தில் மாத்திரம் 1,487,303…

Read more

ஜனாதிபதி யாழ் விஜயம்..

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

வெள்ளத்தால் மூழ்கிய கொழும்பு..

கொழும்பில் கனமழை பெய்து வரும் காரணமாக ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த…

Read more

மனைவி மீது கணவன் கத்திகுத்து தாக்குதல்..

முல்லைத்தீவிவு மாவட்டத்தில் பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் வைத்தியசாலைக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த போது கணவரால்…

Read more

இன்று முதல் அமுலாகிறது வட் திருத்தம்!!

புதிய வட் வரி திருத்தம் இலங்கையில் இன்று முதல் அமுலாகிறது. வட் வரியை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம், பாராளுமன்றத்தில் கடந்த மாதம் 11ம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இதுவரை…

Read more

அசானிக்கு அடிச்ச லக்..

சரிகமபா எனும் பிரபல பாடல் போட்டியில் பற்றிய பின் கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்திருப்பதாக அசானி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்…

Read more

கையடக்க தொலைப்பேசிகளின் விலையில் மாற்றம்..

இன்று (01) முதல் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடக சந்திப்பில் கையடக்க தொலைபேசி விற்பனையாளர்க தலைவர் சமித் செனரத்…

Read more

இலங்கையில் சுகாதார ஊழியர்களின் அலட்சியம்..

இலங்கையில் பொது மருத்துவமனையான அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் அலட்சியம் தொடர்பாக வருடத்திற்கு சுமார் 600 முறைப்பாடுகள் கிடைப்பெறுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்…

Read more