srilanka news

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..

வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த விவசாய…

Read more

வெட்டின் தாக்கம் எதிர்கால சந்ததியினருக்கும்..

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல்…

Read more

பொது கழிப்பறைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது..

வெட் வரி 18% வீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கழிப்பறைகளுக்கான 10.00 ரூபா கட்டணம் 20.00 ரூபாயாகவும், 20.00 ரூபாவாக இருந்த கட்டணம்…

Read more

50,000 மெட்ரிக் டொன் அரிசி நாட்டுக்கு!

50,000 மெட்ரிக் டொன் கீரி சம்பா அரிசியை எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு (இலங்கைக்கு) இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

Read more

கோண்டாவிலில் வீடு முற்றுகை! – போதைப்பொருட்கள் மீட்பு..

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வீடொன்றிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டிலிருந்து, 500 கிராம் கேரளக் கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், போதை மாத்திரைகள் 6, போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும்…

Read more

தடையுன்றி பரீட்சை நடைபெறும்..

உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று…

Read more

சுங்கத்துறை வருவாய் அதிகரிப்பு..

இலங்கை சுங்கத்துறை வரலாற்றில் கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபா அதிக வருவாயை ஈட்டியுள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின்…

Read more

அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்து வெளியாகிய தகவல்..

இந்த ஆண்டுக்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

Read more

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் மாற்றம் ..

இலங்கையில் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர்களுக்கு புதிய பாடவிதானங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளராக தொழில்துறை ஆணையராக பணியாற்றிய அஜித் பஸ்நாயக்க, சிறைச்சாலை ஆணையாளர் கட்டுப்பாட்டாளராகவும், சிறைச்சாலை ஆணையாளர் புனர்வாழ்வு ஆணையராக பணியாற்றிய…

Read more

வெட் வரி அதிகரிப்பால் வர்த்தகர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது?

பெறுமதி சேர் வரி அதிகரித்துள்ளமையால் மத்திய தர வர்க்கத்தினரே அதிகளவில் பாதிப்படைவார்கள் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 15 சதவீதமாக காணப்பட்ட வற்…

Read more