srilanka news

கண்டியில் வெள்ளப்பெருக்கு!

கண்டி நகரில் நேற்று (16) பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை தொடருந்து நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால்…

Read more

முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்!

திருகோணமலை – சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட நால்வரையும் விடுதலை செய்வதற்கு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி!

சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மோசடி தொடர்பில் விசாரணை…

Read more

முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை விதித்த போலீசார்!

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து தடுத்த பொலிஸார், இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்வார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்…

Read more

யாழில் முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று(11) ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று…

Read more

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் (G.C.E. O/L Examination) இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது.…

Read more

கிறிப்டோ கரன்சி பயன்பாடு சட்ட ரீதியானதல்ல!

நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல, என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் கிறிப்டோ நாணயம்…

Read more

யாழில் திடீர் வாகன சோதனை!

நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (09) காலை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்…

Read more

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்கள் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. இந்த நேர்காணல்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி…

Read more

புதிய விசா முறையால் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

Read more