யாழ் வடமராட்சியில் மற்றுமொரு மர்மப்பொருள் மிதப்பு
யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. நேற்றைய தினமே இந்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை…
யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. நேற்றைய தினமே இந்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை…
ஜிம்பாப்பே அணி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை இலங்கை அணி 49 ஓவரில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பில் இலங்கை – ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள்…
கிழக்கு மாகாணத்தில் 1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் 1500பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.…
சட்டவிரோதமான மதுபானம் ஒன்றை அருந்திய நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹல்தொட்ட துத்திரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான இஷான் புஷ்பகுமார என்ற 45…
இலங்கைக்கும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) விரைவில் கைச்சாத்திடப்பட வேண்டியதன் அவசியத்தை ஜப்பான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டதன்…
இலங்கையில் ஒன்பது இலட்சத்துக்கு அதிகமானோர், கடந்தாண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டை பெற்றுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 9 இலட்சத்து 10,497 இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு தயாராகி கடவுச்சீட்டைப் பெற்றதாக…
மஹியங்கனையில் நபரொருவர் தனது மனைவியின் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். மஹியங்கனை கபுருகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மனைவியுடன் ஏற்பட்ட…
பிலியந்தல பகுதியில் காதலன் ஒருவர் தனது காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்றுள்ளது. இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 24…
நாட்டில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக…
தமிழர்களின் பெருமை உணர்த்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இலங்கையில் முதன் முறையாக நடைபெற்றுள்ளது. இந்த போட்டி திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையிலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்…