இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களை…
இலங்கையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களை…
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப்படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இலங்கை…
உலக பொருளாதார மாநாடு சுவிஸ்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா (Kristalina Georgieva)…
நவகத்துகம பிரதேசத்தில் , யுவதி ஒருவரை வன்கொடுமைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்…
ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்குகளுக்கே இவ்வாறு கருத்தடை…
இலங்கையில் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை…
களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றுள்ளது. குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை…
கொழும்பில் யாசகர் ஒருவருக்கு சாப்பாடு வழங்க தாமதமாகியதால் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்கிய யாசகர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை…
இலங்கையின் பொருளாதாரம் பாரிய பிரச்சினைகளை முகங்கொடு நிலையில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார…
தெவனகல – கரஹம்பிட்டிஹல வயோதிப பிக்கு ஒருவர் 16 வயதான இளம் பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த இளம் பிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல…