srilanka news

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த குழுக்கூட்டம் இன்று (22) இடம்பெறவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான…

Read more

தம்பியை இரக்கமின்றி கொலை செய்த அண்ணன்!

பொரளை, செர்பான் டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் தனது தம்பியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார் என பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஐ.எச்.ஜயந்த (55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.…

Read more

பரீட்சைகள் திணைக்களத்தில் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (23) முதல் பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும்…

Read more

அமெரிக்க டொலரின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் இன்றைய அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 315.30 முதல் ரூ.…

Read more

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விசேட செயற்றிட்டம்

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சி.சி.டி.வி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (22) முதல் இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார்…

Read more

அரசியல்வாதி உற்பட நால்வர் சுட்டுக்கொலை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐவரில் அரசியல் கட்சியின் தலைவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல்…

Read more

நாட்டில் 5.2% அதிகரித்த வேலையின்மை பிரச்சினை

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம்…

Read more

பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய தகவல்

நாடளாவிய ரீதியில் சிவில் உடையில் போக்குவரத்துச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாரம்மலை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்…

Read more

கொண்டாட்டத்தின்போது CEO மரணம்! அதிர்ச்சி வீடியோ வைரல்

இந்தியாவில் மென்பொருள் நிறுவனCEO ஒருவர், வெள்ளி விழா கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Vistex எனும் மென்பொருள் நிறுவனத்தின் CEO சஞ்சய் ஷா. 56 வயதான…

Read more

பாரியளவான போதைப்பொருளுடன் இரு படகுகள் மீட்பு

தெய்வேந்திர முனை கடலில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப்பொருளுடன் இரு படகுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்…

Read more