srilanka news

யுத்த காலத்து அதிசக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் மீட்பு

மட்டக்ககளப்பு – களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு பாலத்தின் கீழ் நேற்றைய தினம் 2 சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகளை மீண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் மீன்பிடித்தொழிலில்…

Read more

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு புதிய எம்.பியாகிறார் ஜகத்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள சபை உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன…

Read more

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இலங்கை வந்துள்ளார்.

தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான…

Read more

இலங்கையில் உள்ள இரு புதிய வகை மாதுளை

இலங்கையில் இரு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என…

Read more

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சட்டவிரோதமாக தாயகத்தில் குடியேரிய விகாரையில் முன்னெடுக்கப்படும் வழிப்படுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

Read more

மன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது

நாடாளுமன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக…

Read more

கோலாகலமாக நடைபெறும் 290ஆவது ஆண்டின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் 290ஆவது ஆண்டின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி, இன்று (24) காலை நல்லூர் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு…

Read more

7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை – மேல் நீதிமன்றம் அதிரடி

கொலை சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த…

Read more

முதலையிடம் மாட்டிய கைதி

அனுராதபுரம் சிறைச்சாலை கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு முதலைக்கு இலக்காகிய கைதி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது பெரும் முயற்சியை அடுத்தே காப்பாற்றப்பட்டுள்ளார்.…

Read more

பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை பலி

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் திங்கட்கிழமை பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில்…

Read more