srilanka news

12 வயது சிறுவனை பாலியல் வன்புனர்வுக்குற்படுத்திய 16 வயது சிறுவன் கைது

16 வயது சிறுவன் ஒருவன் 12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த 16 வயது சிறுவனை பொலிஸார்…

Read more

யாழில் தீவிரவாதிகளா! பதற்றமடைந்த மக்கள்

யாழில் வியாபார நோக்கத்தில் வந்த இரு பாகிஸ்தான் இளைஞர்களை பொதுமக்கள் தீவிரவாதி என சந்தேகப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரஜையொருவர் பொதுமக்களால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்பதைக்கப்பட்ட…

Read more

21வயதான யுவதி தூக்கிட்டு தற்கொலை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி…

Read more

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளது. அத்துடன் அரசியலமைப்பின்…

Read more

ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஊடகமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில்…

Read more

இலங்கையை அதிர வைக்கும் சம்பவம்! தாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்

கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டியில் வசித்து வந்த எஸ்.செல்லமாஇரண்டு பிள்ளைகளின் தாயாரே…

Read more

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்பவர்களுக்கு பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.…

Read more

பல திருப்பங்களுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி

அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரை தெரிவு செய்ய தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது.…

Read more

மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு யாத்திரை சென்ற தம்பதியினர் கைது

குருநாகலில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் பூட்டிவிட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் டீகல்ல, எலத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரே இவ்வாறு…

Read more

யாழில் போராட்டம்!

யாழில் ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தின்…

Read more