srilanka news

நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் பலி

அநுராதபுரம் – வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே உபேக்ஸ் தீபமால் எனும் 12…

Read more

இலங்கை வீரரின் மாயாஜால சுழலில் சுருண்ட துபாய் கேபிடல்ஸ்

இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் நடந்த போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. துபாய் கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க…

Read more

கொழும்பு துறைமுகத்தில் குவிந்துள்ள கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள்,…

Read more

முல்லைத்தீவில் தமிழீழ வரைபடத்தை பறக்க விட்ட இளைஞன்

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் தமிழீழ வரைபடத்தை பட்டமாக பறக்க விட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத் திருவிழா மேற்கொள்பவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம்…

Read more

மரண தண்டனையிலிருந்து தப்பிய இலங்கையர்களுக்காக சிறீதரன் எம்.பி எடுத்துள்ள நடவடிக்கை

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி தமிழக முதல்வருக்கு சிறீதரன் எம்.பி.கடிதம் எழுதியுள்ளார். மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி…

Read more

திடீரென தக்காளியின் விலையில் மாற்றம்

நாட்டில் அண்மைக்காலங்களாக மரக்கறிகளின் விலைகள் உச்சம் தொட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ கரட் 800 ரூபாவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒரு கிலோ…

Read more

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு விஜயம்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…

Read more

வெளியானது வினாத்தாள் – பெண் பொறுப்பாளரும் சிக்கினார்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப…

Read more

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்கான விலை அதிகரிப்பு

இலங்கையில், பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின்…

Read more

பெரும் பரபரப்புடன் தமிழரச கட்சியின் பொதுச் செயலாளரை நியமிக்க தீர்மானம்

தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசன் நியமனம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு…

Read more