srilanka news

ஜாம்பவான் ஜெயசூரியாவின் இமாலய சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!

இலங்கையின் பதும் நிசங்கா ஒருநாள் போட்டியில் இரட்டைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

இனி 5 ஆண்டுகள் சிறை உறுதி! எச்சரிக்கை

இலங்கையில் இனி பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லையில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர். “இது குற்றவியல் சட்டத்தின் 345ம்…

Read more

கொழும்புவில் நாளை தண்ணீர் வராது! எங்கெல்லாம் தெரியுமா?

கொழும்புவில் நாளை பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு…

Read more

அடுத்த ஜனாதிபதி யார்? இந்திய உளவுத்துறை தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

24 மணி நேரத்தில் 728 பேர் அதிரடி கைது..!

இலங்கை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் யுக்திய நடவடிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை 728 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் யுக்திய நடவடிக்கையின் அடிப்படையில்…

Read more

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் தயா சந்தகிரி!

முன்னாள் கடற்படை தளபதியும், பாதுகாப்பு படைகளின் தலைவருமான தயா சந்தகிரி, ஐக்கிய மக்கள் சக்தியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவை சந்தித்து,…

Read more

இலங்கை கடற்பரப்பில்.. மீண்டும் சீனா கப்பல்?

இலங்கையின் பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் தற்போது அந்த பகுதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமான ‘தேர்ட் இன்ஸ்டியூட்…

Read more

மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல்: எச்சரிக்கை தகவல்

மட்டக்களப்பில் உரிமையாளர் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று(பிப்.6) நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மட்டக்களப்பு ஏறாவூர் பற்று…

Read more

18 மாதங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் 18 மாதங்களுக்கு நாடு பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

Read more

சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலையில் உள்ள சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கிடையே நடந்த பயங்கர மோதலில், சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிண்ணியா மஹ்ரூப் நகரை சேர்ந்த மொஹமட் அலி உவைஸ்…

Read more