srilanka news

விபத்தில் சிக்கிய எம்பி கார்! மருத்துவமனையில் அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதால், ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1 மணியளவில், புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி அலி…

Read more

அடுத்த 2 மாதம்! பெற்றோர்களே மிக எச்சரிக்கை

இலங்கையில் தற்போது வறண்ட காலநிலை நிலவுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வறண்ட காலங்களில் குழந்தைகளுக்கு தோல் நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.…

Read more

ஹசரங்கா தலைமையில் இலங்கை டி20 அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை இலங்கை அணி…

Read more

ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்ற இலங்கை அணி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகலவில் நேற்று நடந்தது. நாணய சுழற்சியில் வென்று முதலில்…

Read more

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது. காற்றின் தரம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நுவரெலியாவை தவிர மற்ற…

Read more

இலங்கையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் குத்திக்கொலை!

இலங்கையில் வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்களில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மினுவாங்கொடை – யாகொடமுல்ல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் சிலர் நுழைந்துள்ளனர். அதிகாலை வேளையில்…

Read more

கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! நடக்கும் சம்பவம்

இலங்கையில் கார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பிரதேசத்தில், வாடகைக்கு எடுத்திருந்த காரை இரண்டு பேர் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். இது குறித்த தகவல் கம்பஹா குற்றப் புலனாய்வுப்…

Read more

இந்திய அமைச்சரை சந்தித்த ஜனாதிபதி!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்திய…

Read more

திருமணம் செய்த பெண் கைது! பொலிஸ் அதிரடி

இலங்கயை சேர்ந்த நபரை திருமணம் செய்த எத்தியோப்பியா பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளார். இங்கு அவருக்கு அம்பிட்டிய…

Read more

மகனை காப்பாற்றிவிட்டு தந்தை உயிரிழந்த சோகம்!

மதுரங்குளிய பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் வர்ணகுலசூரிய ஜனதா திசேரா(49). இவர் நேற்று 9ம்…

Read more