srilanka news

இலங்கையில் திருமணம் செய்பவரின் எண்ணிக்கை குறைகிறது!

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பேராசிரியல் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சமீபகாலமாக நாட்டில் திருமணம்…

Read more

துப்பாக்கி வழங்க தீர்மானம்! கடும் எதிர்ப்பு

இலங்கையில் விவசாயிகளுக்கு நாட்டு துப்பாக்கி பயன்படுத்த அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தில்,…

Read more

இலங்கையில் களைகட்டிய காதலர் தினம்! அமோக விற்பனை

இலங்கையில் காதலர் தினமான நேற்று 2 மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கும் நேற்று(பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினம் என்றாலே முதலில் காதல்…

Read more

யாழில் நடந்த துயரம்! குழந்தை உட்பட 2 பேர் பலி

யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்-இணுவில் பகுதியிலேயே குறித்த விபத்து நடந்துள்ளது. இந்த…

Read more

உண்மையில்லை! மறுத்தார் சந்திரிக்கா

எதிர்வரும் தேர்தல் குறித்து தன்னைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், “வரும் ஜனாதிபதி…

Read more

இலங்கையில் அதிகரிப்பு! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

இலங்கையில் திருமண விவகாரத்துகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்த்துள்ளதாக நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சி சாலையில், மேல்மாகாண நீதிமன்றம் சார்பாக தனிநபர்கள் மற்றும்…

Read more

கடைசி போட்டியிலும் வென்று ஆப்கானை white wash செய்த இலங்கை

இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. பல்லேகலவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி…

Read more

கொழும்பில் பதற்றம்! தாக்குதல்

கொழும்புவில் உள்ள புதுக்கடை பகுதியில் பெண் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோது அப்பகுதி மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. புதுக்கடை பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு ரகசிய…

Read more

உண்மையை மறைத்த இலங்கை இராஜங்க அமைச்சர்?

ராஜங்க அமைச்சர் டயனா கமகே தனது பிரித்தானியா குடியுரிமையை மறைத்து இலங்கை பாஸ்போர்ட் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரித்தானியா குடியுரிமை விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓசல ஹேரத்…

Read more

இலங்கையை சேர்ந்த இளைஞன் பரிதாப பலி!

வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞன், வந்த சில மாதங்களிலேயே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பளை போவல, பலதொர பிரதேசத்தை சேர்ந்தவர் சமரநாயக்க (30). இவர் பல…

Read more