srilanka news

இலங்கையர்களை ஏமாற்றி ரூ.100 கோடி மோசடி! எச்சரிக்கை

ஜப்பானில் வேலை வாங்கி தருவதால இலங்கையர்களை ஏமாற்றி ரூ.100 கோடி மோசடி செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக…

Read more

குறைகிறது! இலங்கை மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்

நாட்டில் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் எளியாகியுள்ளது. மின்சார கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வரும் பிப்ரவரி 28ம் தேதி ஒன்றுகூட…

Read more

கடைசி போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆப்கான் ஆறுதல் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. தம்புல்லாவில் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான்…

Read more

நாளை சிவப்பு நிறத்தில் எரியும் தாமரை கோபுரம்! இதுதான் காரணம்

கொழும்புவில் உள்ள சிவப்பு கோபுரம் நாளை(பிப்ரவரி 22) சிவப்பு நிறத்தில் எரியும் என்று தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை சர்வதேச மூளையழற்சி நோய் தினத்தை முன்னிட்டு, மக்கள்…

Read more

இலங்கையில் 6 பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு!

நாட்டில் 6 பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்துள்ளது. அதன்படி, உளுந்து, பயிறு, கெளபி,சோளம், குரக்கன், தினை ஆகியவற்றின் இறக்குமதி வரியே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், உளுந்து கிலோ ரூ.200…

Read more

ராஜினாமா செய்தார் கோட்டபய ராஜபக்சவின் செயலாளர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, தனது பதவியை இன்று(பிப்.20) ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, கோட்டபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சுகீஸ்வர பண்டாரா தெரிவித்தார்,…

Read more

“பெருமளவு தங்கங்களை கைப்பற்றிய இலங்கை அரசு”

தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை இலங்கை அரசு கைப்பற்றி வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய அவர்,…

Read more

இலங்கையில் நடந்த பெரும் துயரம்: மரண தண்டனை விதிப்பு!

இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இரத்தினபுரி-கஹவத்தையில் உள்ள கொடக்கதென்ன பகுதியில் வசித்து வந்த தாய் மற்றும் மகள்…

Read more

இலங்கையில் பெண் ஒருவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நாட்டில் பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி ரூ.25 லட்சம் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு 7, மலாலசேகர வீதியில் அமைந்துள்ள வர்த்தகரான பெண்…

Read more

ஆப்கானை அடித்து நொறுக்கிய மேத்யூஸ் – ஹசரங்கா

தம்புலாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் நிசங்கா 25 ரன்களும், குசால் மெண்டிஸ்…

Read more