srilanka news

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மே மற்றும் ஜூன் மாதங்களில் பணிக்கு வராத சில பகுதிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்…

Read more

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம்…

Read more

தாயும் இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திஸ்ஸமஹாராம பகுதியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (21) திஸ்ஸமஹாராம – கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில்…

Read more

இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இன்றைய தினம் (11) இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம்…

Read more

போலி கடவுசீட்டு : யாழ் இளைஞர் கைது!

மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஆஸ்திரியாவின் வியன்னாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

Read more

அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வு!

நாட்டில் ஜூலை 08 மற்றும் 09 ஆகிய இரண்டு நாட்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

Read more

அதிபர் தேர்தல்: விமல் வீரவன்ச மனு தாக்கல்!

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு இடைக்கால மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இந்த…

Read more

சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

Read more

யாழ். வாகன விபத்து! மாணவன் உட்பட இருவர் காயம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

Read more

ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட இரு பெண்கள்!

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி உட்பட ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர்…

Read more