srilanka news tamil

திருமணம் செய்த பெண் கைது! பொலிஸ் அதிரடி

இலங்கயை சேர்ந்த நபரை திருமணம் செய்த எத்தியோப்பியா பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளார். இங்கு அவருக்கு அம்பிட்டிய…

Read more

மகனை காப்பாற்றிவிட்டு தந்தை உயிரிழந்த சோகம்!

மதுரங்குளிய பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் வர்ணகுலசூரிய ஜனதா திசேரா(49). இவர் நேற்று 9ம்…

Read more

ஜாம்பவான் ஜெயசூரியாவின் இமாலய சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!

இலங்கையின் பதும் நிசங்கா ஒருநாள் போட்டியில் இரட்டைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

இனி 5 ஆண்டுகள் சிறை உறுதி! எச்சரிக்கை

இலங்கையில் இனி பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லையில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர். “இது குற்றவியல் சட்டத்தின் 345ம்…

Read more

அடுத்த ஜனாதிபதி யார்? இந்திய உளவுத்துறை தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் தயா சந்தகிரி!

முன்னாள் கடற்படை தளபதியும், பாதுகாப்பு படைகளின் தலைவருமான தயா சந்தகிரி, ஐக்கிய மக்கள் சக்தியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவை சந்தித்து,…

Read more

இலங்கை கடற்பரப்பில்.. மீண்டும் சீனா கப்பல்?

இலங்கையின் பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் தற்போது அந்த பகுதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமான ‘தேர்ட் இன்ஸ்டியூட்…

Read more

மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல்: எச்சரிக்கை தகவல்

மட்டக்களப்பில் உரிமையாளர் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று(பிப்.6) நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மட்டக்களப்பு ஏறாவூர் பற்று…

Read more

18 மாதங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் 18 மாதங்களுக்கு நாடு பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

Read more

ஜனாதிபதி தேர்தல் எப்போது? ஹரின் தகவல்

இலங்கையில் ஜானதிபதி தேர்தல் வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “சமீபத்தில்…

Read more