srilanka news tamil

வவுனியாவில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள்!!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்படுள்ளனர். இந்த நிலையில் இவ் வருடம் இரண்டு புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல்…

Read more

முல்லையில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

நாட்டில் (இலங்கையில்) பரவலாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முல்லைத்தீவு – தண்ணீர்முறிப்பு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட தகவல் அனர்த்த முகாமைத்துவ…

Read more

அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு…

அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு  01 டிசம்பர் 2023 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்கள்  விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி,  ஒக்டேன் – 92 ரக பெட்ரோல் விலை…

Read more

கபொத சாதாரண தர பெறுபேறுகள்வெளியீடு

2022ம் ஆண்டுக்கான (2023)  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய  இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…

Read more

தனியார் மயமாகிறது SLTB?

இலங்கை போக்குவரத்து சபை (SLTB)2024ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டாது விடின், தனியார் மயமாக்க நேரிடும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தெரிவித்துள்ளார்.…

Read more

யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் – பருத்தித்துறை முதலிடம்

யாழ்ப்பாண மாவட்ட  அரச  அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி  நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வானது மாவட்டச் செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்கத் தலைவருமான சுரேந்திரநாதன் தலைமையில் வேலணை…

Read more

பரவலாக மழையுடனான காலநிலை!!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும். – என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், வடக்கு, கிழக்கூ மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே கனமழை பெய்யும். இதேவேளை…

Read more

ஊடக அடக்கு முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!!

இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், அச்சுறுத்தி பழிவாங்கும் செசெயற்பாடுகளும்இன்னமும் அரச ஒட்டுக்குழுக்களாலும் பொலிஸாராலும், இராணுவம் மற்றும் புலனாய்வுதுறையினராலும்…

Read more

சங்கானையில் 350 ஏக்கரை கையகப்படுத்த திட்டம்!!! – அரச அதிபரால் கடிதம் அனுப்பி வைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான சுமார் 350 ஏக்கர் கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வனப்பிரதேசமாக ஒதுக்கீடு…

Read more