srilanka news tamil

தமிழர்களை வாழ விடமாட்டார்கள்? – சபையில் சாணக்கியன் கேள்வி

பல வருடங்களாக இலங்கை சர்வதேசத்தில் மிகவும் கவனம் பெற்ற நாடாக காணப்படுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்த அவர்,…

Read more

உலக மண் தினத்தை முன்னிட்டு சிரமதானம்!

உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு  டிசம்பர் 5ம் திகதியும் “உலக மண் தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில், உலக மண் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில்  சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.…

Read more

அலெக்ஸ் மரணம் – விசாரணை இன்று!!

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞன் அலெக்ஸின்  கொலை வழக்கு இன்றையதினம்  இடம்பெறவுள்ளது. நேற்றையதினம் இடம்பெற இருந்த குறித்த வழக்கு, பிரதான சாட்சி வருகை தராததால் அடையாள அணிவகுப்பு…

Read more

ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணையத்தில் ரோஷன் ரணசிங்கே மீது புகார்!

மற்ற துறைகளின் வளர்ச்சிக்காக SLC வழங்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரோஷன் ரணசிங்க மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டியில் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை, இலங்கை…

Read more

அதிகரிக்கும் டெங்கு .!!!

நாட்டில் (இலங்கையில்) கடந்த மூன்று நாட்களில் சரியாக 1,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாளொன்றுக்கு ஏறத்தாழ 300 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்,…

Read more

வட்டு. இளைஞன் மரணத்துக்கு எதிராக திரண்ட மக்கள்!!

வட்டுக்கோட்டை இளைஞன் மரணத்துக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது. அண்மையில், திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞன் பொலிஸாரின் சித்திரவத்தைக்கு…

Read more

புதிய கிராம உத்தியோகத்தர்கள் சேவையில்

கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள்ளனர். நாட்டில் (இலங்கையில்) கிராம உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில், 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என மாகாண சபைகள் மற்றும்…

Read more

ராஜபக்ச குடும்பங்களுடன் உறவாட மாட்டீர்களா? – கஜேந்திரகுமார் கேள்வி

தற்போது 14 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.  இவர்களில் 9 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைகளை அனுபவித்துக்கொண்டு உள்ளனர்.. மிகுதி ஐருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்,…

Read more

சூறையாடப்படும் திருமலை!!

திருகோணமலை புல்மோட்டை, வாகரை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் மக்களின் விருப்பத்தை மீறி கனிய வள அகழ்வு  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில்…

Read more

யாழுக்கு வடக்கே வலுவடைந்தது தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் வலுவடைந்துள்ளது. வலுவடைந்த தாழமுக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 12…

Read more