srilanka news tamil

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,…

Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நீண்ட காலமாகச் செயற்படும் அங்கத்தவர்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்பு..

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.,…

Read more

சர்வதேசத்தில் சாதித்த மன்னார் மாணவர்கள்!

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக் கணிதப் போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ம் திகதி இடம்பெற்ற…

Read more

‘அலி சப்ரி இருக்கும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை’ – சாணக்கியன் குற்றச்சாட்டு

‘நிலைக்கால நீதி’ என்ற விடயத்தில் இலங்கை அரசு எந்தவிதமான முன்னேற்றமும் காணவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்தின்…

Read more

வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை. சந்தேக நபர்களை அடையாளம் அடையாளம் காட்டிய சாட்சி..

யாழ்ப்பாணம் –  வட்டுக்கோட்டை இளைஞர் படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான நான்கு பொலிஸாரையும் வழக்கின் பிரதான சாட்சி நேற்று அடையாளம் காட்டினார். வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட…

Read more

இல‌ங்கை‌யி‌ல் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை!

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி  செயல்முறையை மேம்படுத்துதல் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் லன்ச் ஷீட்கள்  பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும்…

Read more

யாழில் உலகத் தமிழர் பேரவையினர்..

உலக தமிழர் பேரவையின்  உறுப்பினர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த விஜயத்தின் போது மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லூர்…

Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், கைதான 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு இலங்கையின் வடக்கு கடற்பரப்பின் நெடுந்தீவு பகுதியில், 14 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள் நேற்றையதினம், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,…

Read more

BIAயில் எரிபொருள் சேமிப்பகம்..

விமான எரிபொருள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனமான Cannel Pvt Ltd, விரைவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சேமிப்பக வசதியை நிர்மாணிக்க உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர்…

Read more

இலங்கைப் பண்ணைகள் இந்தியாவுக்கு!

இலங்கை தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அனைத்து பண்ணைகளையும், இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு வழங்கப்படவுள்ளது. இரண்டு இந்திய மற்றும், இலங்கை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிக்காக இத்…

Read more