srilanka news tamil

இலங்கை வரும் அமெரிக்கா துணை செயலாளர்!

அமெரிக்காவின் பொது ராஜதந்திரத்திற்கான துணை செயலாளர் எலிசபெத் எம்.அலன் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்த மாதம் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணமாக இந்தியா, இலங்கை, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு…

Read more

“பின்னோக்கி செல்லும் இலங்கை”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் நாடு பின்னோக்கி செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாஷி கங்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மனித உரிமைகள்…

Read more

தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு இடைக்கால தடை!

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19ம் தேதி, திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திருகோணமலை மாவட்ட…

Read more

கொழும்புவில் நாளை..! முக்கிய அறிவிப்பு

கொழும்புவின் சில பகுதிகளில் நாளை(பிப்.17) 16 மணி நேரம் நீர்வெட்டு இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த நீர்வெட்டு நாளை மாலை…

Read more

இலங்கையில் திருமணம் செய்பவரின் எண்ணிக்கை குறைகிறது!

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பேராசிரியல் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சமீபகாலமாக நாட்டில் திருமணம்…

Read more

துப்பாக்கி வழங்க தீர்மானம்! கடும் எதிர்ப்பு

இலங்கையில் விவசாயிகளுக்கு நாட்டு துப்பாக்கி பயன்படுத்த அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தில்,…

Read more

இலங்கையில் களைகட்டிய காதலர் தினம்! அமோக விற்பனை

இலங்கையில் காதலர் தினமான நேற்று 2 மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கும் நேற்று(பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினம் என்றாலே முதலில் காதல்…

Read more

யாழில் நடந்த துயரம்! குழந்தை உட்பட 2 பேர் பலி

யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்-இணுவில் பகுதியிலேயே குறித்த விபத்து நடந்துள்ளது. இந்த…

Read more

உண்மையில்லை! மறுத்தார் சந்திரிக்கா

எதிர்வரும் தேர்தல் குறித்து தன்னைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், “வரும் ஜனாதிபதி…

Read more

இலங்கையில் அதிகரிப்பு! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

இலங்கையில் திருமண விவகாரத்துகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்த்துள்ளதாக நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சி சாலையில், மேல்மாகாண நீதிமன்றம் சார்பாக தனிநபர்கள் மற்றும்…

Read more