srilanka news tamil

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை..

யாழ்ப்பாண  பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில்,…

Read more

கனடா செல்ல யாழ் இளைஞர் செய்த சட்ட விரோதச்செயல்..

சட்டவிரோதமான முறையில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்…

Read more

நுரைச்சோலை அனல்மின் நிலையம் குறித்து மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த நிலையில் உள்ள மின்உற்பத்தி இயந்திரம் ஒன்று பழுது நீக்கப்பட்டதன் பின்னர் இன்று (11) இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனல்மின் நிலையத்தின் மூன்று மின்உற்பத்தி இயந்திரங்களும்…

Read more

92 வாக்குகளால் பெறுமதி சேர் வரி நிறைவேற்றம்..

வெட் வரி திருத்தச் சட்டமூலம் அதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வெட் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இந்நிலையில்…

Read more

ஒருபோதும் ரணிலுடன் செர்ந்து பயணிக்கப்போவதில்லை : சஜித் பகிரங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்கப்போவதாக அண்மைக்காலமாக -தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்நாட்களில் அப்பட்டமான பொய்கள் உலாவருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச…

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நாளை..

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாளை தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…

Read more

யாழில் பெருகிவரும் போதைப்பொருள் பாவனை….

யாழில் அதிகளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது குறித்த சந்தேக நபர் கைது…

Read more

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தின் அத்திவாரமாக இருளில் மூழ்கிய இலங்கை…..

ஒரு நாடு பொருளியல் பண்பாடு, அரசியல் போன்ற காரணங்களால் அபிவிருத்தியடைந்து வருகின்றது.  உலகில் பல நாடுகள் இன்று அபிவிருத்து அடைந்து முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கின்ற போது  பல நூற்றாண்டுகளாக இன்று…

Read more

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றையதினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அமைய வருடந்தோரும் டிசம்பர்…

Read more

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு..

இலங்கையில், நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றையதினம் மாலை 5.30 மணியளவில்…

Read more