srilanka news tamil

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் கோபால் பாக்லே பிரியாவிடை சந்திப்பு..

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பிரியாவிடை சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. குறித்த சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான…

Read more

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழுவை ரத்து செய்ய தீர்மானம்..

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டமை தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வர்த்தமானி அறிவித்தலில் படி கையொப்பமிட்டுள்ளார். முன்னாள் விளையாட்டுத்துறை…

Read more

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல்…

Read more

6 மில்லியன் முட்டைகளை இன்று அல்லது நாளைக்குள் சந்தைக்கு..

இறக்குமதி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகளை இன்று அல்லது நாளைக்குள் சந்தைக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சத்தோச நிறுவனத்தில் ஊடாக குறித்த…

Read more

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர பொலிஸாரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு  பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம்…

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜோ பைடனிடம் கோரிக்கை..

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பேச்சாளரினால் அறிக்கை…

Read more

இலங்கைக்கான இரண்டாம் தவணை கடனுக்கு ஐ.எம்.எப் அனுமதி!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்  இரண்டாவது தவணை கடனுதவிக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இலங்கையின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்  பீட்டர் ப்ரூவர் மற்றும்…

Read more

இலங்கையில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை..

இலங்கையில் அதிகளவான உயிரிழப்புகள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த, 2010 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின் படி 130,337 உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து…

Read more

ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வெட் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…

Read more

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கிடையிலான உறவு குறித்து சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்..

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார். கடந்த…

Read more