சர்வதேச நீர் மாநாடு..
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது சர்வதேச நீர் மாநாடு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று (14)…
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது சர்வதேச நீர் மாநாடு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று (14)…
2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது பாராளுமன்றத்தில் நேற்று (13) நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன பெறுமதிசேர் வரி…
இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பணிப்பாளர்…
ஒரு வாரத்திற்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர…
பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று “பாதுகாப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலானது பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் யோசனைக்கு அமைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றுள்ளது.…
தென்னிந்திய திரையுலக பிரபலமான நடிகை ரம்பா இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை…
இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 3200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது…
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த…
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வினை ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டொன் டெவிஸ் கூறியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது…
இலங்கையில் பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளிட்ட குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் கைது செய்தனர். குறித்த கைது நடவடிக்கையில் ருவன்வெல்ல பிரதேசத்தை…