srilanka news tamil

மதுபான விடுதியில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி கொலை..

கண்டி மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதியில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நேற்று 4 பேரை கண்டி பொலிஸார் கைது…

Read more

இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான மனுவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீர்மானம்…

இலங்கை கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை…

Read more

மொட்டுக்கட்சியின் இரண்டாவது மாநாட்டுக்கு வருகை தர மறுப்பு தெரிவித்துள்ள பேருந்து உரிமையாளர்கள்..

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டுக்கு சில பேருந்து உரிமையாளர்கள் வருகை தர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மொட்டுக்கட்சியின் இரண்டாவது மாநாடு இன்று…

Read more

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்..

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய மதிய உணவு…

Read more

மீண்டும் மொட்டு கட்சியின் தலைவரானார் மஹிந்த..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்…

Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கை

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களில் வயது பாலினம் (ஆண், பெண்) ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம்…

Read more

போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க விசேட தொலைப்பேசி எண்..

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும்  வெவ்வேறு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் பின்வருமாறு…

Read more

பேருந்து சாரதி ஒருவர் வெட்டி கொலை!

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் பேருந்து சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே…

Read more

அராலி- பொன்னாலை காணி சுவீகரிப்பை உடன் நிறுத்துக!

யாழ் மாவட்டத்தில், அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தை சுவீகரிக்க வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சிகளை கைவிட வேண்டும் – என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும்…

Read more

பண்டிகை முன்னிட்டு லங்கா சதொசவில் 10 பொருட்களின் விலைகள் குறைப்பு..

பண்டிகை முன்னிட்டு லங்கா சதொசவில் 10 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (15) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த விலை குறைப்பு நடைமுறையில் இருக்கும்…

Read more