srilanka news tamil

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் கைது..

சட்டவிரோதமாக எல்லைத்தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் நேற்று இந்த கைது நடவடிக்கை…

Read more

நீதவான்கள் 54 பேருக்கு இடமாற்றம்..

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதிமன்ற நீதவான்கள் 54 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிச்சேவை ஆணைக்குழு உரிய இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருடாந்த இடமாற்றங்களின் கீழ் சேவைத் தேவைகளின் அடிப்படையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

Read more

வெள்ளத்தில் மூழ்கியது முல்லை!!

நாட்டில்(இலங்கையில்) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. அங்கு பெய்துதவரும் கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள, அனைத்து குளங்களும் முற்று…

Read more

வைத்தியசாலையை நாடுங்கள்! – யாழ். மக்களுக்கு எச்சரிக்கை..

நோய் அறிகுறிகள் காணப்படின் உடன் வைத்தியசாலையை நாடுமாறு யாழ்ப்பாண மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற…

Read more

வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கை ஆசிரியர் சங்கம் சந்திப்பு..

இலங்கை ஆசிரியர் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையேயான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் –  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்…

Read more

‘வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்’ – கிளி.யில் நினைவுப் பேருரை..

‘வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்’ நினைவுப் பேருரையும், கருத்தாடல் அரங்கும் கிளிநொச்சி மாவட்ட ‘தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி’யின் ஏற்பாட்டில், நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின்…

Read more

மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை..

இலங்கை மக்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை   வழங்கப்படவுள்ளது.  இந்த டிஜிட்டல் அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின்…

Read more

ஆபத்தில் கொழும்பு!!!

இலங்கையின் கொழும்பு நகரில் ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 100 ஆண்டுகளுக்கு அதிகமான 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன என கொழும்பு மாநகர சபையின்…

Read more

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்..

2024 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.…

Read more

புதிய பாதுகாப்பு செயலாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ..

புதிய பாதுகாப்பு செயலாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் அதற்கான நியமனம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்பாதுகாப்பு செயலாளர் பதவியில் தற்போது மேஜர்…

Read more