srilanka news tamil

1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்..

2022ஆம் ஆண்டு முதல் இதுவரை காலபகுதியில் 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க இந்த…

Read more

பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை..

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல்…

Read more

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல் ..

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள…

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான நால்வருக்கு சரீர பிணை..

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதி…

Read more

சடுதியாக அதிகரித்த வெங்காய விலை: வர்த்தகர்கள் விசனம்..

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை 650 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் வர்த்தகர்கள விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.…

Read more

யாழில் திடீர் சோதனை! 70 பேர் கைது..

யாழில் கடந்த 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த நபர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்…

Read more

புலம்பெயர் சமூகத்தினர் நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல: சாகல வலியுறுத்து

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் எவரும் நாட்டுக்கு எதிரானவர்களோ அல்ல என்பதோடு அவர்கள் கடும்போக்குவாதிகளோ அல்ல என தேசிய பாதுகாப்பு குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

Read more

பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா??

பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலைவெளியிட்டுள்ளது. இந்நிலையில் ,2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஜனாதிபதி…

Read more

7 பேரை கொடூரமாக கொன்ற பெண்! சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..

சீனாவில் 7 பேரை கொலை செய்ததுடன் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட 49 வயது பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில்…

Read more

மாற்றத்திற்கான நகர்வுகளில் இலங்கை ..

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் முன்னேற்றத்திற்கான சாதகமான மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தியதலாவை இராணுவக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்…

Read more