srilanka news tamil

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் : உதயங்க வீரதுங்க பகிரங்கம்

எஸ்டோனியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானம் ஒன்று வருகை தந்துள்ளது. இந்த விமானம் நேற்று (20) இரவு வந்துள்ள நிலையில் எஸ்டோனியாவின் டெலினில் இருந்து 117 பயணிகளுடன் SkyUP விமானம்…

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு பிணை..

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில், மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேற்று வாழைச்சேனை நீதிமன்றில்…

Read more

மோட்டார் சைக்கிள் விலை இலட்சங்களால் அதிகரிப்பு!

ஜனவரி முதல் இலங்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம்…

Read more

மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..

மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

Read more

வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி..

3 வருடங்களின் பின்னர் முதன் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகையில் எதிர்வரும் ஜனவரி முதல்…

Read more

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்கம்..

மில்லனிய – பெல்லந்துடாவ பகுதியில் யுவதி ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ள நிலையில் விபத்தில்…

Read more

26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்பு..

இந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார்…

Read more

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ..

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக…

Read more

சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை..

கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வருவோரின்…

Read more

5 கோடி ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் கைது..

5 கோடி ரூபா கப்பம் கோரிய கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியை…

Read more