இந்திய பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம்..
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த இந்திய பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 5 கிலோ…
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த இந்திய பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 5 கிலோ…
மின்கட்டண குறைப்பு தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை அறிவித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த யோசனை கிடைக்கப்பெற்ற பின்னர்…
நாட்டில் எதிர்காலத்தில் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் சாத்தியம் உள்ளதாக என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிசங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ…
மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் காரணமாக கைதியொருவர் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் மூளைக்காய்ச்சல் காரணமாக கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி.…
நாட்டில் 24 மணித்தியாளயங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நபவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,676 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இடமிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…
ஒன்றுபட்டுக் குரலுயர்த்தி உறவுகளை சிறை மீட்போம்’ என்ற தொனிப்பொருளில் தமிழ் அரசியல் கைதிகளின், விடுதலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்றையதினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம், தந்தை செல்வா…
யாழ். நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடி மாலுசந்தி பகுதியில்…
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கியுள்ளது. தனுஷ்க குணதிலகவின் விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் இந்த அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நாளை…
கித்துலே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவி கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெளத்த துறவி கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள டயானா கமகே தலையை…