srilanka news tamil

முரண்பாட்டின் உச்ச கட்டத்தில் வீட்டை எறித்த கணவன்..

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு எல்லை மீறிய காரணத்தினால் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 23 ஆம் திகதி…

Read more

விசேட பொதுமன்னிப்பில் ஆயிரகணக்கான கைதிகள் விடுதலை..

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் இன்று விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 29 சிறைச்சாலைகளில் உள்ள 989 ஆண்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.…

Read more

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்! – ஒருவர் மருத்துவமனையில்..

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த, இளைஞர்கள் இருவர் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினர். பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக, மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திய போதே இந்த விபத்து ஏற்பட்டது குறித்த விபத்துச்…

Read more

யாழ். பல்கலை மாணவி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், குணரத்தினம் சுபீனா (25 வயது) என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இறுதியாண்டு மாணவியான குறித்த…

Read more

உணவுப் பொருட்களின் விலைளும் அதிகரிப்பு!!

உணவுப் பொருட்களின் விலைகள் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன…

Read more

கைவிடப்பட்டது டெலிகொம் பகிஷ்கரிப்பு ..

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்களால் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது என இலங்கை அனைத்து…

Read more

கைதிகளை பார்வையிட விசேட அனுமதி!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நாளையும், நாளைமறுதினமும் சிறைக் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது. நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில் விசேட வேலைத்திட்டம் பொலிஸாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என சிறைச்சாலைகள்…

Read more

மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது..

மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எவ்வித வழக்கும் இன்றி அவர்களை விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஹெரோயினுடன் கைது!!

16000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்,அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றது.…

Read more

இலங்கை தமிழரும், நடிகருமான போண்டா மணி காலமானார்..

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி (60). இலங்கை தமிழரான இவர்…

Read more