srilanka news tamil

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பலி..

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. கரவிட்ட, மல்காவை பகுதியைச் சேர்ந்த 46…

Read more

தாமரை கோபுரத்திற்கு அதிகமானோர் வருகை..

தாமரை கோபுரத்திற்கு நேற்று முன் தினம் (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு…

Read more

தேரருக்குள் பூத்த காதல்..

14 வயதான சிறுமியுடன் 16 வயது பிக்கு ஒருவர் காதல்வயப்பட்டுள்ளார். இந்நிலையில்அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

11 மாத குழந்தையின் உயிரை பறித்த நுளம்பு..

யாழ்.தாவடியை பகுதியைச் சேர்ந்த 11 மாத குழந்தையொன்று டெங்கு நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 மாத குழந்தையே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…

Read more

இலங்கை மக்களுக்கு கிடைத்த வித்தியாசமான நத்தார் பரிசு..

அம்பிடிய – பிடிகல பிரதேசத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பரிசு வழங்குவது வழமயானது. எனினும் இம்முறை நத்தார்…

Read more

சுனாமியில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி..

சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று (26) ஆகும். 2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும்…

Read more

அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் உள்ள 2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை காலத்தை…

Read more

திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீண்டிய பாம்பு..

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவரை பாம்பு தீண்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த திருட்டு சம்பவமானது CCTV கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பிரதான இணைப்பு பெட்டியின் மூடியை…

Read more

மலையக மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்: சஜித் பிரேமதாச..

இந்திய வம்சாவளியான மலையக மக்கள் அரசியலமைப்பின் பிரகாரம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடுமையாக உழைக்கும் மலையக மக்களுக்கு உரிய மரியாதையும் பலமும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்…

Read more

மருந்து ஒவ்வாமையாலேயே பல்கலை மாணவி மரணம்!

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் எனும் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மாணவி உயிரிழப்புக்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை…

Read more